23 février 2008
கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று
கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று காலை குண்டு வெடிப்பு
கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்து பஸ்ஸில் இன்று காலை 10.55 கல்கிசையில் வைத்து குண்டு வெடித்துள்ளது , 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் ,காயமடைந்தவர்கள் 10 ஆண்களும் , 7 பெண்களும் , 1 சிறுமியும் களுபோவில வைத்தியசாலையில் கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. காயமடைந்தவர்களை சிலர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
Publicité
Publicité
Commentaires