22 février 2008
பூநகரியில் விமானக்குண்டு வீச்சு 8 பொதுமக்கள் பலி
பூநகரியில் விமானக்குண்டு வீச்சு 8 பொதுமக்கள் பலி ; 14 பேர் காயம் . சர்வதேச நாடுகளை பகைத்துக் கொண்டு பொருளாதார ரீதியில் முன்னேற முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல பூநகரிப் பகுதியில் சிறிலங்காவின் வான் தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 8 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன்...